Social Icons

Mittwoch, 24. Februar 2016

ஜெசுதா யோடவின் எல்லாம் மாயை ...!

இரந்து வேண்ட
அன்பு ஒன்றும்
பிச்சையில்லையே...
காசு பணத்தை தாண்டி
வந்த காதல் பாதியில்
பிரிந்ததும் இல்லையே...//

எதை நான் தேடினேன்
எது எனக்கு கிடைத்தது
எல்லாம் மாயை என்பதே
நான் கண்ட உண்மை ...//

காரணம் இன்றி
கண்களில் கண்ணீர்
காகிதமும் நனைந்தது
வார்த்தைகளும் மரணித்தது...//

ஓலமிடும் என் நெஞ்சு
உயிரற்ற உடலோடு
வேண்டாம் என்கிறது
இன்னொரு ஜென்மம்...//

ஆக்கம் ஜெசுதா யோ.ஜெசுதா யோ.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates