Social Icons

Freitag, 3. Juni 2016

குறும் கவிதை கவிஞை ரதிமோகன் எழுதிய பன்னீர் மழை பொழியும்


என் சின்னஞ்சிறிய உலகம்

தினம் நிலா அங்கு உதயம்
பட்டாம் பூச்சிகள் பறக்கும்
பூக்கள் மலர்ந்து சிரிக்கும்
அன்பு கொண்ட மேகம்
பன்னீர் மழை பொழியும்

ஆக்கம்கவிஞர் ரதிமோகன்ra

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates