நெஞ்சமதில் நீந்தித் திரியும்
------நினைவலைகளால்
செஞ்சுவைத்தேன் புரியும்படி
------நல்ஓவியமாய்–என்
மஞ்சமதில் நீயொருமலராக
-----வருவாயென- நாளும்
கெஞ்சிக்கேட்டும் வரமறுக்கிறாயே
-----பேதைப்பெண்ணே
கொஞ்சிப்பேச ஆசைமேவி
-------நானும் உந்தன்-வெண்
பஞ்சுப்பிறைநெற்றி நோகாமைல்
-----இறகால் வருடவிழித்த பின்னும்,
வஞ்சப்பெண்ணே!! வாய்மொழி
--------மட்டும் மறுப்பதேனோ,
பொன்குஞ்சரமே ஓவியமே கொஞ்சம் பேசடி
ஆக்கம் (ஓவியநேசன்)
------நினைவலைகளால்
செஞ்சுவைத்தேன் புரியும்படி
------நல்ஓவியமாய்–என்
மஞ்சமதில் நீயொருமலராக
-----வருவாயென- நாளும்
கெஞ்சிக்கேட்டும் வரமறுக்கிறாயே
-----பேதைப்பெண்ணே
கொஞ்சிப்பேச ஆசைமேவி
-------நானும் உந்தன்-வெண்
பஞ்சுப்பிறைநெற்றி நோகாமைல்
-----இறகால் வருடவிழித்த பின்னும்,
வஞ்சப்பெண்ணே!! வாய்மொழி
--------மட்டும் மறுப்பதேனோ,
பொன்குஞ்சரமே ஓவியமே கொஞ்சம் பேசடி
ஆக்கம் (ஓவியநேசன்)
Keine Kommentare:
Kommentar veröffentlichen