மீண்டும் இன்று சனிக்கிழமை (18.02.2017) பாரிஸ் மாநகரில் விசேட திரையரங்கில் பிரத்தியோக காட்சி!
திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின்
"கூரம்பு" திரைப்படம் திரையிடப்படுகிறது!...
எமது கலைப்பயணத்திற்கு பல வகையிலும்
தொடர்ந்து நல் ஆதரவு தந்து, அரவணைத்து,
நல் ஆசி வழங்கி வருகின்ற பிரான்ஸ் நாட்டு
பொதுச்சேவை உயர் நிறுவனங்களின் அதிகாரிகள்,
அவர்கள் சார்ந்த பிரைஞ்சு நாடக/சினிமா கலைஞர்
பெரு மக்களின் பார்வைக்காக (பிரத்தியோக காட்சி)
அவர்களை கெளரவிக்கும் முகமாக எங்களின்
"கூரம்பு" திரைப்படம் திரையிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...
"கீதாலயா" நிறுவனத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர்:
திருமலையூரான் எஸ்.அசோக்குமார்.
திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின்
"கூரம்பு" திரைப்படம் திரையிடப்படுகிறது!...
எமது கலைப்பயணத்திற்கு பல வகையிலும்
தொடர்ந்து நல் ஆதரவு தந்து, அரவணைத்து,
நல் ஆசி வழங்கி வருகின்ற பிரான்ஸ் நாட்டு
பொதுச்சேவை உயர் நிறுவனங்களின் அதிகாரிகள்,
அவர்கள் சார்ந்த பிரைஞ்சு நாடக/சினிமா கலைஞர்
பெரு மக்களின் பார்வைக்காக (பிரத்தியோக காட்சி)
அவர்களை கெளரவிக்கும் முகமாக எங்களின்
"கூரம்பு" திரைப்படம் திரையிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...
"கீதாலயா" நிறுவனத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர்:
திருமலையூரான் எஸ்.அசோக்குமார்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen