Social Icons

Montag, 3. Oktober 2016

கவிப்புயல் இனியவன் எழுதிய கற்றுதந்த விலங்குகள்



உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை
காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்
குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி
வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை
உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை
இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி

ஆக்கம் கவிப்புயல் இனியவன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates