Social Icons

Montag, 26. September 2016

சரஸ்வதி அம்மாவின்.அந்தியேஸ்டியில் பிரதீபன் “செவ்வானம்” கவிதைநுால் அறிமுகமானது நிழல்படங்களைப்பார்க்க

திருநாவுகரசு சரஸ்வதி அம்மாவின்.அந்தியேஸ்டி நிகழ்வு. 25.09.2016 அன்று அவரது இல்லத்தில் சரஸ்வதி அம்மாவின் பிள்ளைகள் இணைந்து நல்ல முறையான ஏற்பாட்டுடன் நடைபெற்றதுஅதில் எம்மை நிகழவைக்கும் அளவுக்கு அனைத்து செயல் பாடுகளும்இருந்தது,

.உண்மையில் எமது தமிழ் கலை, கலாச்சாரத்தை கட்டி பாதுகாக்கிற வகையில் அன் நிகழ்வு அமைந்து இருந்தது அதைப் பார்க்கும் போது வருகை தந்த அனைவவரின் மனமும் அங்கே சரஸ்வதி அம்மாவின் ஞாபகத்தை மீட்டிப்பார்த்து ஒருவரை ஒருவர் உரையாடிக் கொண்டனர்,
அது மட்டுமல்லாமல் சரஸ்வதி அம்மாவின். அந்தியேஸ்டியில் எமது தாயகத்தின் பல்துறை கலைஞர் படைப்பாளி பூபாலசிங்கம். பிரதீபன் அவர்களின்”செவ்வானம்” எனும் திறந்த கவிதை நூலினை சரஸ்வதி அம்மாவின் அந்தியேஸ்டிநாளில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்
சிங்கம் அவர்கள் .

உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான சிந்தனை உள்ள களம் நாம் சென்றது சஸ்வதி அம்மாவின்.அந்தியேஸ்டிக்காக ஆனால் சமுதாயத்தின் கலைவளர்பின் சிறப்பு அங்கே படைப்பாளி பூபாலசிங்கம். பிரதீபன் அவர்களின் “செவ்வானம்” எனும் கவிதை நூல் வெளியீடு இதில் கலைத்தாகம் கொண்டவர்கள் எமது சமுதாய நல் நடத்தையைபற்றி எழுதிய இந்த நூலினை பலரும் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி வாசித்து அறிந்து கொண்டனர் என்பது சிறப்பம்சம் ஆகும். அத்தோடு சரஸ்வதி அம்மாவின். அந்தியேஸ்டிக்காக கீரிமலை சென்று அங்கேஅவர்நினைவை நெஞ்சில் சுமந்த அவர் பிள்ளைகள் உற்றார் உறவினர் அன்புகளையும் மறக்கமுடியாத நெஞ்சுக்கு ஆவண நினைவுகள் ஆகும்
சரஸ்வதி அம்மாவின் அந்த நிகழ்வில் எம்மை அழைத்து கலைக்கு கலைப்படைப்புக்கு
புதிய வரவிலக்கணம்தந்த நிகழ்வில் நாமும் கலந்து கொண்டது மிகவும் சந்தோசம்தந்த நினைவுகள் ஆகும்
அன்புடன் கு.யோகேஸ்வரன்.





























Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates