Social Icons

Sonntag, 14. August 2016

மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய ஆனந்த யாழ் மீட்டினாய்

எழுது கோலெடுத்து இனிமையாய் இதயங்களில்
நீங்கா இடம்பிடித்தாய்
மெட்டுக்கு பாட்டெழுதி
சொட்டு சொட்டாய் இடம் பிடித்துவிட்டாய்
அனா .ஆவனா என்ற கவிநூலில்
ஆழம் பந்திந்தாய்
அப்பாவில் மகிமைகளை அழகாக
ஆனந்த யாழ் மீட்டினாய்
பருவ மழைத்துளியில்
பல உயிர் வாழ்வது போன்று
உன் கவித்துளியில் பல உயிர்களில்
உறுதியாய் நிலையானவனானாய்
நா முத்துக்குமார் என்ற நவீன கவிஞனின்
எழுதுகோலை உடைத்து விட்டடான்
கல்லாய் அமர்ந்த கடவுள்
கவிஞனின் கவிகளை ரசித்தவர்களி

ஆக்கம் மட்டுநகர்
கமல்தாஸ்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates