Social Icons

Dienstag, 2. August 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிய வேட்டைகள்...!

அழிவுகள்
அடிதொடர
ஆணவங்கள்
அத்து மீற
மானிடம்
மரண விழிம்பில்...!

இனம் ஒன்று
தன் இனத்தை
அழிப்பதில்லை
மனிதன் மட்டும்
விதி விலக்கனான்..!

குறி வைப்பதும்
குழி வெட்டுவதும்
பழி போடுவதும்
பழி தீர்ப்பதும்
விதியல்ல சதி..!

முன்னேற முடியாத
மூர்க்க சிந்தனைகள்
மார்க்கம் சொன்னதை
மறந்த மந்தைகள்
மதத்தின் பெயராலே
மனித வேட்டைகள்..!
 
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி


 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates