Social Icons

Freitag, 16. September 2016

மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய காத்திருப்பு உனக்கானது

நிலவை இழந்த ஆகாயமாய்
நீயின்றி நகர்கின்றது வெறுமையாய்
கண்களில் தினம் பணிக்கும் நீர்
சிவந்தவிழியே காண்கிறேன்

தனிமையே ஒர் கொடிய நோய்
இனிமையே உன்னுடன் உரையடுவது
மலர்களைக்காணும் போதல்லாம்
மனமானது உன்னையே நினைக்கின்றது
என் காத்திருப்பு உனக்கானது
திருமணத்தில் நறுமணம் வீச வந்து விடு

ஆக்கம் மட்டுநகர்
கமல்தாஸ்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates