Social Icons

Mittwoch, 14. September 2016

குமுதினி ரமணன் எழுதிய மலர்களைப் போல.

உயிர்கள் பூத்துக் குலுங்கி 
மணம் பரப்பியவண்ணமேயுள்ளது.

அதன் வண்ணமும் அழகும்
இயற்கையின் எண்ணப்படி 
அற்புதங்கள் செய்தவண்ணமே உள்ளது.

இருந்தும் வாடும் தருணம்
 தடுக்க முடிவதில்லை மலர்களை.

மனித மனமும் 
அழகியல் சிந்தனைகளில் 
எண்ணங்களில் செயல்களில் உயர்ந்து
கொண்டே இருக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகள் இன்றி மலர்களைப் போல.

ஆக்கம்  குமுதினி ரமணன்.

மயன் கொப்லன்ஸ். யேர்மனி.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates