Social Icons

Montag, 28. März 2016

முல்லைத்தீவில் 'செங்கை ஆழியான்' நினைவேந்தல்28.2.2016 நடந்தேறியது

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் கலாநிதி கா.குணராசா அவர்கள் கடந்த 28.2.2016 அன்று இறைபதம் அடைந்தார். அவருக்கான 31 ம் நாள் நினைவேந்தல் ஒன்று இன்று (28.03.2016) நடைபெற்றுள்ளது.

மு/ ஒட்டுசுட்டான் ம.வி யில், அதிபர் தலைமையில் நடைபெற்ற காலைக் கூட்டத்தில்.. வே.முல்லைத்தீபனால் சில நிமிடங்கள் நினைவுரை நிகழ்த்தப்பட்டது. இவரின் படைப்புகள்  ஊடாக எம்ஈழத்து மக்களின் நினைவில் வரறாற்றில்  இவர் பதிவு இருக்கும் காலம் எமக்களித்த கலைப்பொக்கிசங்களில் ஒன்றாணபதிவு  ஈழத்தின் மூத்த எழுத்தாளர் கலாநிதிகா.குணராசா  அவர்களின்   படைப்புக்கள்  உலகம் உள்ளவரை அவர் படைப்புக்கள் இருக்கும் இவ்வேளையில் ஈழத்துக்கலைஞர்களின் சார்பாக அவரின் 31 ம் நாள் நினைவேந்தல் நாளை மனம் நிறுத்தி அவர் ஆத்மா சாந்தியடைய வணங்குகின்றோம்


தகவல் முல்லை தீபன் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates