Social Icons

Dienstag, 29. März 2016

கவித்தென்றல்‬ எழுதிய தீண்டும் மண்ணறையோ..





















இரவில் கல்லெறிந்து
என் கனவு கலைந்ததம்மா...
உன் நினைவில் நெஞ்செரிந்து 
என் இதயம் கரைந்ததம்மா...
நிலவே நிலவே நீ தான்
என் உயிரம்மா...

காதல் என்பது தற்கொலையோ...
நீ பாவமென்றெனை ஏற்கலயோ..
சோகமென்றும் என் நிலையோ...
என் தேகம் தீண்டும் மண்ணறையோ.


.ஆக்கம்கவித்தென்றல்aஏரூர்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates