Social Icons

Montag, 21. März 2016

மார்ஷல் வன்னி எழுதிய பாசரேகை பதியவை









கண்ட பெண்ணை மஞ்சத்தில்

வீழ்த்துவதை விட்டு கை சேர்ந்த
பெண்ணை நெஞ்சத்தில் வீற்றிருக்க
வைப்பதே ஆண்மை !

கட்டிய மனைவியின் கன்னத்தில்
கைரேகை பதிய வைப்பதில் அல்ல
உன் திறமை

அவள் உள்ளத்தில் 
உன் பாச ரேகை பதிய வைக்கும் 
பேதே நீ தாயாக,தந்தையாக நல்
கணவனாக உயர்ந்த அந்தஷ்த்தை
பெற்று விடுகிறாய் !!
       ஆக்கம்

van
மார்ஷல் வன்னி 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates