இதழோடு இதழ்
உரசிக் கொண்ட போது
பூர்வ ஜெம்ம ஞாபகங்கள்
என் உள் நொஞ்சில்
வந்தது.
என் பூர்வ ஜெம்மத்தில்
பூத்துக்கிடந்த காதலின்
ஞாபகம் என் மீது
ஓடியாது.
யார் இந்த ரோஜா
என்று பார்த்தால்
உன்னை என்று பித்துப் பிடிதவனாய் கூறுகின்றது
என் உள்ளம்
என்ன மாயம் பல
முறை வரமடுத்தது நம்
காதல் என்று அறியாமல்
தோடுகிறேன்.
உரசிக் கொண்ட போது
பூர்வ ஜெம்ம ஞாபகங்கள்
என் உள் நொஞ்சில்
வந்தது.
என் பூர்வ ஜெம்மத்தில்
பூத்துக்கிடந்த காதலின்
ஞாபகம் என் மீது
ஓடியாது.
யார் இந்த ரோஜா
என்று பார்த்தால்
உன்னை என்று பித்துப் பிடிதவனாய் கூறுகின்றது
என் உள்ளம்
என்ன மாயம் பல
முறை வரமடுத்தது நம்
காதல் என்று அறியாமல்
தோடுகிறேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen