Social Icons

Mittwoch, 2. November 2016

டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் சூரன் போர் 05.11.16

டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் சூரன் போர் 5/11/2016 சனிக்கிழமை மாலை 18,00 மணிக்கு இடம்பெறும் பிற்பகல் 16,00 மணிக்கு முருகபெருமானுக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டப பூசை இடம்பெற்று ஆறுமுகபெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருட்காட்சி தருவார் ஈசான சிவாச்சாரியார் கிரிதரக் குருக்கள் ( ஜெர்மனி ) தலமையில் ஆலயக் குருக்கள் சிவகாம பூசனம் சுபாஸ் சந்திரக்குருக்கள் .வினோத் சர்மா ஆகியோர் இணைந்து சிறப்பான கந்தசஷ்டி பூசைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன . சூரன் போரை தொடர்ந்து அருமுகபெருமானுக்கு பிராயச்சித்த அபிடேகம் இடம்பெற்று அன்னதானத் தோடு விழா சிறப்புற நிறைவு பெறும் முருகன் அடியார்கள் அனைவரும் வருகை தந்து முருகபெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுயும் வண்ணம் வேண்டிக்கொள்கிறோம் அன்றைய விழாவினை சிலேசா நகர அடியார்களும் பலறுப் நகர அடியார்களும் இணைந்து உபயமேடுத்து சிறப்பிக்கிறார்கள் . இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர் தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates