Social Icons

Sonntag, 13. November 2016

முல்லைத்தீவு தேசிய இளைஞர் சேவையினரால் முன்னெடுக்கப்பட்ட மூன்றுநாள் பயிற்சி நிறைவுகண்டது (நிழல்படங்களைபார்க்க)

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவையினரால் மூன்று நாட்கள்  தலைமைப்கயிற்சி முள்ளியவளை மகாவித்தியாலயத்தில் மகவும் சிறப்பாக இளைஞர்கள் மாவட்ட வளவாரை யுவதிகளும்  இளைஞகளும் சிறப்புடன் கலங்து கொண்டனர்  இதில் முல்லை நாடகக் கலைஞர்,யோகா பயிற்றுவிப்பாளருமான  குமாரு. யோக்கேஸ் அவர்கள் தியானப்பயிற்றியை  வழங்கி தலைமைப்கயிற்சி நிறைவு கண்டள்ளது இதில்  வேறு பயில்றுவிப்பாளர்கள் அரச ஊழியர்கள் என கலந்து பறின்றவர்களுக்கான  சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்ததுடன் நிகழ்வு நிறைவானது























































Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates