யாழ்.அல்வாய்- வடக்கைச் பிறப்பிடமாகவும் , கடந்த 30 ஆண்டுகளாக யேர்மனி- எசன் நகரில் வாழ்ந்து
வந்தவருமான பிரபல தபோலா றம் மேளம் என பல வாத்தியக் கருவிகளை மேடைநிகழ்வுகளில் மீட்டி சிறப்பித்த சிறப்பான கலைஞன் ரவிச்சந்திரன் ராஜரட்ணம் அவர்கள்-,ரவி- இன்று எசனில் காலமாகி விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவர் சாந்தியின் அன்புக்கணவரும், கீர்த்தன்,தூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இத்தகவலை, நண்பர்கள்,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் மகன் கீர்த்தன் ரவி.
வந்தவருமான பிரபல தபோலா றம் மேளம் என பல வாத்தியக் கருவிகளை மேடைநிகழ்வுகளில் மீட்டி சிறப்பித்த சிறப்பான கலைஞன் ரவிச்சந்திரன் ராஜரட்ணம் அவர்கள்-,ரவி- இன்று எசனில் காலமாகி விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவர் சாந்தியின் அன்புக்கணவரும், கீர்த்தன்,தூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இத்தகவலை, நண்பர்கள்,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் மகன் கீர்த்தன் ரவி.
Keine Kommentare:
Kommentar veröffentlichen