Social Icons

Montag, 21. November 2016

தபோலா வாத்தியக்கலைஞர் ரவி காலமானார்

யாழ்.அல்வாய்- வடக்கைச்  பிறப்பிடமாகவும் , கடந்த 30 ஆண்டுகளாக யேர்மனி- எசன் நகரில் வாழ்ந்து
வந்தவருமான பிரபல தபோலா றம் மேளம்  என பல வாத்தியக் கருவிகளை  மேடைநிகழ்வுகளில் மீட்டி சிறப்பித்த சிறப்பான கலைஞன் ரவிச்சந்திரன் ராஜரட்ணம் அவர்கள்-,ரவி- இன்று எசனில் காலமாகி விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவர் சாந்தியின் அன்புக்கணவரும், கீர்த்தன்,தூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இத்தகவலை, நண்பர்கள்,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் மகன் கீர்த்தன் ரவி.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates