மார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதை நூலின் வெளியீட்டு விழா
(முகநூலினால் மூச்சு கொடுப்போம்)
ஈழத்தில் மல்லாவியைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசிப்பவருமாகிய மார்க் ஜனாத்தகன் அவர்கள் எழுதிய 'ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.11.2016 வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு, மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெறும். எமது ஈழப்படைப்பாளியின் இந்த முயற்சிக்கு கரம் கொடுத்து உயர்த்துவோம்.
(முகநூலினால் மூச்சு கொடுப்போம்)
ஈழத்தில் மல்லாவியைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசிப்பவருமாகிய மார்க் ஜனாத்தகன் அவர்கள் எழுதிய 'ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.11.2016 வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு, மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெறும். எமது ஈழப்படைப்பாளியின் இந்த முயற்சிக்கு கரம் கொடுத்து உயர்த்துவோம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen