Social Icons

Dienstag, 1. November 2016

முல்லை மாவட்டத்தின் கரைத்துறை பற்று கலாச்சாரப் பேரணி இடம் பெற்றுள்ளது (நிழல்படங்கள்)

முல்லை கரைத்துறைபற்று செயலகத்திணால் முன்எடுக்கப்பட்ட எமது கலை கலைசாரம் விழிமையங்களை தாங்கிவரும் 60.மேற்பட்ட ஊர்திகளின் பவனி இந்த நிகழ்வு முல்லை முள்ளியவளை வித்தியானந்தாகல்லுரி முத்தவெளியில் மிகவும் பிரமாண்டமாக கலாச்சாரப் பேரணி இன்றைய தினம் 01.11.2016 ,சுமார் 3 மணியளவில் ஆரம்பித்து இடம் பெற்றுள்ளது இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எமது கலை காலாச்சாரம் சார் நிகழ்வுகளை பாரம்பரியங்களை எடுத்துக்காட்டக்கூடிய விதத்தில் அனைத்து நிகழ்வுகளும் சிறப்புடன் நடந்தேறியதாயும் இதில் ஒரு
இலச்சத்திற்கு மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்ததாவும் நிகழ்வு.மேலும் இந்த நிகழ்வில் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் கலந்து சிறப்பித்தார்கள்…இங்குகுறிப்பிடதக்கது
 
தகவல் தந்துள்ளார் கலைஞர்  குமாரு. யோக்கேஸ்

























Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates