Social Icons

Samstag, 23. Juli 2016

ஈழத் தென்றல் எழுதய என்னை மறந்தேன்

சிறகை விரித்தேன்
சிட்டென பறக்க..
வெட்டவெளி வானில்
பறந்தே சிறக்க.. 

அன்னமே உந்தன்
அழகில் திளைத்தே,
தேனுண்ட வண்டென
போதையில் திளைத்தே,
என்னை மறந்தே
சுகமாய் தூங்குகின்றேன்!

 ஆக்கம் 
ஈழத் தென்றல்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates