Social Icons

Donnerstag, 28. Juli 2016

ஈழத் தென்றல் எழுதிய அகதிகளாக நாம்!

கருணை உள்ளம்
கொண்டவள் தான் நீ!
கூண்ட திறந்து விட்டாய்
இதோ நாங்கள் பறக்கின்றோம்! 

கூண்டுப் பறவைகளான நாம்
சுதந்திரம் எண்ணிப் பறந்தால்..
விட்டுப் பிரிந்த எம் இனம்
எம்மை சேர்க்காது என்பதை
நீ அறிய மாட்டாயா? 

எம்மை ஏன் சிறை பிடித்தாய்..
பெண்ணே.. பறந்து விரிந்த வானில்
இதோ, அகதிகளாக நாம்!
 ஆக்கம்
ஈழத் தென்றல்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates