Social Icons

Freitag, 1. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய அடடா அழகிய கண்ணா.!

உன் நிழலில் மயங்குது இம்மண்....
உன் நினைவில் கிறங்குது என் கண்கள்
நான் நிஜமா சொல்லுறேன் அடிபொண்ணே
நீ நெருங்கி வந்தென்னை தின்னு

அடடா அழகிய கண்ணா.!
என் அழகில் மயங்கிட வேணா.!
உன் ஆசை எதுவென சொன்னா.!
நாளும் வருவேன் உந்தன் பின்னால்

குளிரா வந்து தாக்கிடு பெண்ணே.!
குழந்தை போல் தூக்கிடு என்னை
தளிரா ஆடுது என் மனம் முன்னே
தாவணிக் கனவுள்ள பெண்ணே.!!

பூப்போல் மனசுள்ள பெண்கள்
பூமியில் பார்க்குது உன் கண்கள்
புலமையில் வியக்கிறாம் நாங்கள்
புலம்புவதேனோ நீ கவித்தென்றல்

            ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates