Social Icons

Freitag, 8. Juli 2016

ஈழத் தென்றல் எழுதிய உன்னை நீ அறிவாய்!

பொய்களும், கற்பனைகளும் மட்டுமே
கலந்த கடந்த கால நினைவுகள்..

ஊரறிய உரைக்க இயலா
வாழ்வின் தழும்புகள் ..


முகம் மறைத்த முகமூடியின்
நிழலில் எத்தனை காலம் மறைந்திருப்பாய்?


இதோ, உன் விரல்களின் பதிவுகளே சாட்சி..
வடுக்களும், வலிகளும் மறப்பதற்கு அல்ல,


வழி நடத்த வந்த நீயே வழி தவறலாமோ?
உன்னை நீ அறிவாய் மனமே!


                          ஆக்கம் வித்தென்றல் 


                                                

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates