Social Icons

Dienstag, 21. Juni 2016

அஜ்மல்கான்எ ழுதிய எண்ணியபடி

துயரங்கள் இல்லாத வாழ்ககையும்
இல்லை
இன்பங்களால் வாழ்ந்த மனிதனும்
இல்லை
இங்கு

எங்கு பார்த்தாலும் புதுமைகள்
எப்போதும் நின்றுவிடுமா 
இளமைகள்
என் கனவுகளை உடைத்திட

துன்பம் நிறைந்த
இன்பங்களாய் ஆயிற்று
என் முகம் கண்டு
பேசத என் வாழ்க்கையின்
விம்பம்

சிந்திக்கிறேன் சிந்திக்க
கூட மனம் இல்லாது
இங்கு 
பணம் உள்ளது என
எண்ணாதபடி


ஆக்கம்

பொத்துவில்
                                                                        அஜ்மல்கான்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates