Social Icons

Freitag, 24. Juni 2016

கவிஞை சுபாரஞ்சன் எழுதிய கண்களில் சிக்கிய புறா

கொப்பில் ஏறிக்
குந்திக்கொண்டு
குறுகுறுத்துப் பேசுகிறது
கொஞ்சும் புறா ஒன்று...

படபடத்து
சிறகடித்து
பறந்து போன
பாசப் புறாக்களை எண்ணி
கலங்கியதோ.....!!


ஆக்கம் கவிஞை
சுபாரஞ்சன்  


(எனது கண்களில் சிக்கிய புறா)

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates