Social Icons

Donnerstag, 30. Juni 2016

ரதி மோகன் எழுதிய குறுங்கவிதை(வானம் தொட்டு பறந்திடுவோம்)

வானம் தொட்டு பறந்திடுவோம்
கானமழையில் நனைந்திடுவோம்
பாசம்தான் வீடு என்போம்
நேசம்தான் வாழ்வென்போம்
மரணத்தையே சாகடிப்போம்
அன்றில் பறவைகள் நாமாவோம்....
 
ஆக்கம்கவிஞை
ரதிமோகன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates