Social Icons

Mittwoch, 8. Juni 2016

கவிப்புயல் இனியவன் எழுதிய தேனிலும் இனியது காதலே

உனக்காக காத்திருந்து ... 
களைத்து விட்டேன் .. 
உன்னை  இழக்க மாட்டேன் ... 
அடிக்கடி வருவாய் ... !!!

நினைவிலும் கனவிலும் ... 
நிச்சயம் வருவாய் ....
நினைவில் வரும் போது 
உன்னை ரசிப்பேன் .. 
கனவில் வரும் போது ....
உன்னோடு பேசுவேன் ...!!!


ஆக்கம் கவிப்புயல் இனியவன்




1 Kommentar:

Disqus Shortname

Comments system

 
Blogger Templates