Social Icons

Sonntag, 1. Mai 2016

ஜெசுதா யோவின் உண்மையா ?? பொய்யா ..?


யார் எது சொன்ன போதும்

நம்பிடாத இதயம் வேண்டும் 
பழி தீர்க்க என்றே
பழகும் உறவுகள் ஏராளம் 
உண்மையா ?? பொய்யா ..? 
பிரித்தறிந்திட
நான் அன்னமில்லையே...??
எல்லாரும் நல்லவர்களென 
மனம் நினைக்கிறது
இறுதியில் வஞ்சங்கள் அறிந்ததும் தோற்றுப் போகிறது...!!!!

ஆக்கம் ஜெசுதா யோ


jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates