Social Icons

Montag, 2. Mai 2016

கவிக்குயில் சிவரமணியின் ஆத்தாடி என்ன பன்ன


அல்லி குளத்தருகே 
அவன் வந்து 

காத்திருப்பான்

சும்மா போய் நானும்
சுற்றலாம் 
என்றிருந்தேன்

அம்மா வந்து 
அடுக்களையை 
பார் என்டா

உலையோ கொதிக்குது.
உள்ளம்மட்டும் தவிக்குது

கண்ஜாடை காட்டிப்போனான்
நான் எப்படி போக

சோறு தண்ணி இறங்கலையே
அச்சாரம் இடாம

அன்டையிலநோட்டமிட்டு
அவசரமா போய் வரனும்
அம்மா வருவதற்குள்

ஆயிரம் ஆசைவந்து 
அலைக்கழித்து போகுதடா
ஆத்தாடி யார றிவார் !!

அடுக்களைக்கு வாய் இருந்தா
போதும் ஆத்தா போய் வா 
என்றிருக்கும்...!!<

கவிக்குயில் சிவரமணி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates