Social Icons

Mittwoch, 18. Mai 2016

‎ஈழத்துப்பித்தன்எழுதிய விழி உடைத்து விழி நீர் சொரிகிறது...

சொல்லத் தெரியவில்லை
சுடர் போல எரிகிறது மனம்
விம்மி வெடித்து
நேற்றைய வானம் போல்

பொழிந்து தள்ளிட

விழிகள் இரண்டும்
முட்டிக் கிடக்கின்றன
அழுவதற்கான நாள்
இது அல்ல
எழுவதற்கான நாள் இது என்று
உள்மனம் உறுதியாய் சொன்னாலும்
விழி உடைத்து
விழி நீர் சொரிகிறது...




எமது தேச உணர்வுடன்ஆக்கம்

ஈழத்துப்பித்தன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates