Social Icons

Montag, 23. Mai 2016

உணர்ச்சிக்கவிஞர். காசிஆனந்தன்.எழுதிய நறுக்கு

                                               தினம் ஒரு நறுக்கு...... 01

இவன் பசுவின் பாலைக் கறந்தால்

'பசு பால் தரும்' என்கிறான்.

காகம் இவன் வடையை எடுத்தால்
'காகம் வடையைத் திருடிற்று' என்கிறான்.

இப்படியாக மனிதன்.

உணர்ச்சிக்கவிஞர். காசிஆனந்தன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates