Social Icons

Freitag, 6. Mai 2016

ஜெசுதா யோவின் கண்ணீரால் நனைகிறது....!!


மாதங்கள் கடந்து 
வருடங்கள் பலவும் கடந்த
ஆண்டு எழானாலும்
அடிமதில் வலியும் வேதனையும்
இன்னும் மாறாது
தட்டினால் பிறீடும் நிலையில்
எங்கள் உள்ளங்கள்
வெந்து போகிறது
கன்னங்கள் கண்ணீரால் 
நனைகிறது....!!


ஆக்கம் ஜெசுதா யோ



jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates