Social Icons

Donnerstag, 5. Mai 2016

மீரா குகனின் என் கண்களில் மட்டும் ஏன் கண்ணீர்த்துளிகள்


வெற்றுகாகிதத்தை உற்றுநோக்கி 
எழுதிய வரிகளை 
மீட்டுப்பார்க்கிறேன் 
கருப்புமை கொண்டு எழுதவில்லை 
என்பது மட்டும் புரிகிறது 
ஆனாலும் 
வடித்த கவிதையை யாரும் 
படிக்கவில்லை 
ஆர்வமில்லா ஆதங்கத்தில் 
கள்ளமில்லா நெஞ்சு 
கலங்கி கொஞ்சம் தடுமாறி 
பதிந்துவிட்ட நினைவலைகள் 
கல்வெட்டாய் உருமாறி
என் கண்ணிகளில் மட்டும் 
கண்ணீர் துளிகள்


 ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates