Social Icons

Donnerstag, 19. Mai 2016

ஜெசுதா யோ எழுதிய இரண்டு முகம்...

கோபுரத்தின் உச்சியில் 
மிக உயர்வான உறவாக
சகோதரம் போல்
மிக நம்பிக்கையோடு
எம் மனம் நல்லவர்களென

எண்ணியிருக்க....!!!!
முற்றும் 
எதிர் மாறாக....தலைகீழாக
மற்றவர்கள் கூறும் பொழுது 
இதயம் உடைந்து போகிறது 
இது தான் " நம்பிக்கை துரோகமா "

இந்த துரோகத்தினை என்ன 
செய்யலாம் ????

எப்படி இருந்தது இவர்களுக்குள்
இரண்டு முகம்....???

சமூத்தில் வாழ இவர்களைப் போன்றோர்களுக்கு எத்தகைய தகுதி இருக்கிறது ...,???
பதில் உறவுகளிடமே....?


ஆக்கம் ஜெசுதா யோ



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates