Social Icons

Mittwoch, 25. Mai 2016

ஜெசுதா யோ எழுதிய நதியின் அழகு

பசுமை நிறை காடு
நதியின் அழகு அருகில் 
வானுயர்ந்த மரங்கள் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலர்கள் .
.

பறவைகளின் சல்லாபம்
மலர்களுமில்லை 
இலைகளுமில்லை 
வினோதமாக இருக்கிறது 
பலவண்ணங்களில்
அழகு நிறை வண்ணத்துப் பூச்சிகள் .
..

துளிர் விடும் புற்தரை
இத்தனையும் இயற்கையின்
கொடையல்லவா
காணக் கண் ஆயிரம் 
வேண்டுமல்லவா....?!!!

 ஆக்கம் ஜெசுதா யோ

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates