Social Icons

Montag, 18. April 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் ஆதிக்கம்...!

தொலைக்காட்சி
தொடர்களின்
ஆத்திக்கம்
ஆட்சி நடத்துகின்றது..

தலைக்கு மேலே
வெள்ளம் போனாலும்
உள்ளம் குலையாது
குடும்பம் குதூகலம்..!

வேடிக்கை
உலகின்
வேதனையை
யார்றிவார்.?

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates