Social Icons

Sonntag, 17. April 2016

ஈழத்துப்பித்தனின் மெல்ல வந்தாள்


மெல்ல வந்தாள்

தள்ளி விலகவும்

அள்ளிப் பார்வையை
கிள்ளி வீசினாள்



உச்சந் தலை முதல்

உள்ளம் கால் வரை
மெல்ல வலி(ழி)ந்து
மேனி தழுவினாள்




உயிரை கொல்லும்

உணர்வை தந்தாள்
உருகிக் கிடக்கிறேன்
உதறிப் போகிறாள்...


ஆக்கம் ஈழத்துப்பித்தன்






Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates