Social Icons

Donnerstag, 21. April 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் விரதம்...

பௌர்ணமி
விரதம்..
சாமியைக்

கும்பிடாதவனும்
அனுஷ்டிக்கும்
ஒரு நாள்
அரும் நாள்.
தாரம் காலை
சொல்லிச் சென்றாள்
தங்கை
நினவூட்டினாள்...

குறும் செய்தி
ஒன்று என்
முகநூல்
பெட்டிக்குள்
அம்மாக்கு
விரதம்..
அடைப்புக் குறிக்குள்
ஜெயலலிதாக்கு
இல்லை என்று
எழுதியவன்
இசைக் கலைஞன்
நாதன்..என்னை
சிரிக்க வைத்த
நகைச்சுவையானது..!
அம்மாக்கும்
நகைச்சுவை பிடிக்கும்
பகிர்ந்து மகிழ்வோமா....!
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates