Social Icons

Dienstag, 26. April 2016

குமுதினி ரமணனின் வானத்து தேவதையோ.

பட்டு வண்ணக் கன்னம்.
பரந்துபட்ட எண்ணம்.
மெழுகில் செய்த சிலையோ
மேலைநாட்டுக் கலையோ.
மிடுக்காக பார்வையில்
மெட்டமைக்கும் பாவை.
சீனத்துப் பைங்கிளியோ.
வானத்து தேவதையோ.
கையுக்குள் உலகாழும் நவீனத்தின் ராணி.
உனை பாட்டெழுத கேட்பார் அமுதசுரபி ஞானி


ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி:

                                                                             

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates