Social Icons

Montag, 11. April 2016

முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் பாராட்டும் நூல் வெளியீடும்

பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் மணஇணையரின் பவளவிழாவையொட்டிய பாராட்டும் பவளமணி மற்றும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் என்ற இருநூல்களின் வெளியீட்டு நிகழ்வும் 12.04.2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நெல்லியடி தடங்கன்புளியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
.
நெல்லண்டையான் வெளியீட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்விழாவை முன்னெடுக்கும் குழுவினருக்கும் அதன் அமைப்பாளர் சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராஜக் குருக்கள் (கண்ணன் ஐயா) அவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம். விழா இனிதே நடைபெற நல்வாழ்த்துக்கள்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates