Social Icons

Samstag, 30. April 2016

கவித்தென்றல்‬ எழுதிய முதலழகோ

குசும்பு பண்ணும் அம்ச வேணி -அந்த
குபேரன் வீட்டு வம்சமா நீ - உன்
குளிர்ந்த பார்வை என்னில் மேவி - நான் 
கரைந்து போனேன் தென்றலாகி...


இலவம் பஞ்சி இதயம் - பெண்ணால்
இறக்கை முளைச்சி பறந்தது- இந்நாள்
இரவும் உறங்கி கண்ணால் - அடி
இம்சை பண்ணுதே உன்னால்

பாவை மேனி கலவை செய்த மெழுகோ
பார்வை பலரை கொல்லும் கழுகோ
பிரம்மன் இவளின் உறவோ..
பாரில் இவள் தான் முதலழகோ



                         ஆக்கம்கவித்தென்றல்



                     a

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates