Social Icons

Montag, 18. April 2016

கவிப்புயல் இனியவனின்:வாழ்ந்தால் உன்னோடு

நிஜமான வாழ்க்கை.... கிடைக்கவில்லை .... கற்பனையில் என்றாலும் .... வாழவிடு ....!!! வாழ்ந்தால் உன்னோடுதான் ... வாழ்வேன் அடம்பிடிகிறது ... மனசு .......!!! மடிந்தால் .... உன் நினைவோடு மடிவேன் .... செத்து துடிக்கிறது .... இதயம் ....!!
ஆக்கம் கவிப்புயல் இனியவன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates