Social Icons

Montag, 25. April 2016

கவிப்புயல் இனியவனின் குறும்கவிதை:காதலித்தவர்களே

காதலித்தவர்களே
கரம் பிடித்தால் 
கவிஞர்கள் தோன்ற
வாய்ப்பில்லை,,,,,

காதல் தோல்வி,,,,
மட்டுமே கவிதைகள்,,,
தோன்ற காரணமும்,,,
இல்லை,,,,!

ஆக்கம் கவிப்புயல் இனியவன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates