Social Icons

Sonntag, 24. April 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் ரணங்கள்..!

 
ஆயிரம் கண்ணீர்
கவியங்கள்
எங்கள் மரண
பூமியிலே..
திறந்த வெளிச்
சிறைச்சாலைகள்
எங்கள் ஊரினிலே
முள்ளி வாய்க்கால்
முடிவில் எங்கள்
முகவரியானது
கம்பி வேலிகள்.....!

இன்று சிரியா
நாட்டு அகதிகள்
முகவரியிழக்க
தாண்டும் கம்பி
வேலிகள்..... இது
உலகத்தின் கண்ணுக்கு
தெரிந்தது போல்
எங்கள் வேலிக்
கொடுமைகள்
தெரியாமல் போனது
எங்கனம்.?

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates