ஈழத்தில் எடுத்த முழுநீளத் திரைப்படம் europe ன் ஆடம்பர திரையரங்குகள் அனைத்திலும் திரையிடப்பட உள்ளது .
EELAM TO EUROPE First time in history this film was produced in eelam now been released in all over Europe in mega luxary cinemas .
தமிழர்களின் அடையாளங்களையும் ஈழத்தின் அழகையும் எடுத்து சுமந்தபடி
யாழ்பாணத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிக விரைவில் வெளியிடப்படுகின்றது .
இந்த படத்தின் இயக்குனர் தன் உடலில் இரண்டு கை , ஒரு கண் என முன்று உடல் பகுதிகளை முழுமையாக ஈழப்போருக்காக களத்தில் இழந்தவர் .
2009 ல் அவரிடம் எஞ்சியது ஏழு படங்கள் செய்த அனுபவம் மட்டும்தான் . அந்த 7 படங்கள் :
- குருதிச்சன்னங்கள்
- விடுதலைமூச்சு
- நவம்பர் 27
- முத்துமாலை
- நிலா
- வழி சொல்லும் விழிகள்
(இயக்குனர்)
- ஆணிவேர்
- எல்லாளன்
(உதவி இயக்குனர்)
..................
2009 முன் தமிழீழ திரைத்துறை பெறுப்பாளர் .
.......................
(பார்த்தவர் பதிவு )
இது வரை ஈழத்திரைப்பட்களை பார்த்த பொழுது ஏன்டா ... வந்தன் என்று இருந்தது , ( இவங்களுக்கு திண்டுட்டு வேற வேலை இல்லை , காசைக் கரியாக்குவதுதான் மூதேசிகளுக்கு வேலை எண்டுதான் பல தடவை நினைச்சன் )
ஆனால் முதல் தடவை இந்த படத்தை பார்க்கும் பொழது தான் இனித்தான் ஈழத்திரைக்கு எதிர்காலம் என்று விளங்குகின்றது
இந்தப்படைப்பு வெளிவந்து வெற்றிபெற கலைஞர்கள் இணையம் ஈழத்துக்கலைஞர்சார்பில் வாழ்திநிற்கிறது
EELAM TO EUROPE First time in history this film was produced in eelam now been released in all over Europe in mega luxary cinemas .
தமிழர்களின் அடையாளங்களையும் ஈழத்தின் அழகையும் எடுத்து சுமந்தபடி
யாழ்பாணத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிக விரைவில் வெளியிடப்படுகின்றது .
இந்த படத்தின் இயக்குனர் தன் உடலில் இரண்டு கை , ஒரு கண் என முன்று உடல் பகுதிகளை முழுமையாக ஈழப்போருக்காக களத்தில் இழந்தவர் .
2009 ல் அவரிடம் எஞ்சியது ஏழு படங்கள் செய்த அனுபவம் மட்டும்தான் . அந்த 7 படங்கள் :
- குருதிச்சன்னங்கள்
- விடுதலைமூச்சு
- நவம்பர் 27
- முத்துமாலை
- நிலா
- வழி சொல்லும் விழிகள்
(இயக்குனர்)
- ஆணிவேர்
- எல்லாளன்
(உதவி இயக்குனர்)
..................
2009 முன் தமிழீழ திரைத்துறை பெறுப்பாளர் .
.......................
(பார்த்தவர் பதிவு )
இது வரை ஈழத்திரைப்பட்களை பார்த்த பொழுது ஏன்டா ... வந்தன் என்று இருந்தது , ( இவங்களுக்கு திண்டுட்டு வேற வேலை இல்லை , காசைக் கரியாக்குவதுதான் மூதேசிகளுக்கு வேலை எண்டுதான் பல தடவை நினைச்சன் )
ஆனால் முதல் தடவை இந்த படத்தை பார்க்கும் பொழது தான் இனித்தான் ஈழத்திரைக்கு எதிர்காலம் என்று விளங்குகின்றது
இந்தப்படைப்பு வெளிவந்து வெற்றிபெற கலைஞர்கள் இணையம் ஈழத்துக்கலைஞர்சார்பில் வாழ்திநிற்கிறது
Keine Kommentare:
Kommentar veröffentlichen