Social Icons

Donnerstag, 24. März 2016

கவிக்குயில் சிவரமணியின் யாவும் கற்பனையே


















கனவாக வந்தது 
உறவாகிப்போனது 
மீண்டும் கனவென்று ஆகுமோ
கானல் தான் யாவுமோ
நிலையில்லா உலகில்
தினம் மாறும் மனிதர்
புரியாத அர்த்தமாய் புரிந்தென்ன இலாபம்

கறையான் புத்தெடுத்தால்
பாம்பு குடிகொள்ளும்
சந்தேக கண்ணாடி அணிந்தால்
சத்தியமும் பொய்க்கும்
வேதனையின் உச்சம்
வேடிக்கையானது
குறையில்லா பலருக்கு
நகைக்கவா தோனுது
விடியாத பொழுது விடிந்தாய் இருந்தேன்
விலக்கியவார்த்தையில் விழலுக்கு இறைத்த நீர் ஆனேன்

கனவை தந்து கற்பனையாக்கினாய்
நியமமாய் வந்து நிழலாய் போகிறாய்
மனசோடு மனச்சாட்சி
மௌணமாக பேசுது
மனமே மனமிருந்தால் வா..!!
கவிக்குயில் சிவரமணி


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates