Social Icons

Donnerstag, 31. März 2016

மார்ஷல் வன்னி எழுதிய உன்னோடு ஒரு நொடி

















தினமும் காலையில் 
கண்விழிக்கையில்
கண்ணோரம் ஒரு முத்தம் !

கை கொண்டு உன்னை வருடி 
விட கன்னத்தில் இன் முத்தம் !


என்னுள் வெறும் கனவு தான் 
ஆனாலும் இதமாகிறது என்
மனம் உன் மணத்தால் !


எனக்கு மட்டும் பேனா முனை
உனக்கு மட்டும் இதழ்களா??


உன்னோடு
ஒரு நொடி
உன் இதழ்களாக
வேண்டும் !!

ஆக்கம் மார்ஷல் வன்னிvan


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates