நிலையான நேசம் தேடி
நிலைதடுமாறும் மனது
நிம்மதியின் இருக்கையில்
நிரந்தர வரம் என்பதை மறந்து
நினைவுகளை அகற்றிவிட்டால்
நிச்சயம் அமைதி உண்டு
நிலையில்லா இவ்வாழ்வில்
நிஜமான அன்பை தொலைத்து
நிசப்ததில் வாடுதே மீண்டும்
நிர்க்கதியாய் தவிக்குதே
நித்திரையின் கனவுகளாய்
நிகரில்லா அந்த கருணை இதயம்
ஆக்கம் மீரா குகன் ஜெர்மனி
Keine Kommentare:
Kommentar veröffentlichen