Social Icons

Mittwoch, 30. März 2016

கவித்தென்றல்‬ எழுதிய மீனைப் போல்












நிரம்பிய நீர் குளத்திலிருக்கும் வரை மீனுக்காய்
உறவாடும் கொக்கை போல் உறவுகள்
குளம் வற்றிய போதும் அதனுள்ளேயே இறக்கும்
மீனைப் போல் வாழ்வதே நட்புகள்..
சிறந்த நட்பு துன்பத்திலும் பிரியாது 
உயிரையும் தரக்கூடியது..!!
உடுக்கை இழந்தவன் கைபோல ...
இடுக்கண் களைவதாம் நட்பு

ஆக்கம்கவித்தென்றல் ஏரூர்

a 






Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates