Social Icons

Donnerstag, 31. März 2016

குறுங்கவிதை கவித்தென்றல்‬ எழுதிய

















சிரித்தழைக்கும் உன் சிரிப்பொலியில் 
ஒரு ராகம்.....

தெறித்தொளிக்கும் உன் விழியில் 
ஒரு வேகம்......

கொதித்தாறிய பால் நிறத்தில் 
உன் தேகம்......

வெடித்தெழுகிறது என்னுள் ஒரு வகை 
இனம் புரியாத மோகம்...


ஆக்கம்கவித்தென்றல் aஏரூர்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates